எப்பிடி |
2.கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?
3.ஏன் இந்த காவி டிரஸ்?
காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாமஇ பின்ன நேவி டிரஸ்ஸா போடுவான்?
4.டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்கள விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம்.
5.FACT..FACT..FACT.. இந்தப் பொண்ணுங்க ஒருநாளைக்கு பத்து பேருக்கு ஓகே சொன்னா.. பத்தாயிரம் பேரை கழட்டி விடுறாங்க.
தீர்க்க சுமங்களன் பவ! |
6.நீ கரக்ட் பண்ற பொண்ண விட உன்ன கரக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும் .
7.டேய்... சினேகாடா... புன்னகை அரசிடா...!
நான் என்ன... புழுங்கல் அரிசின்னா சொன்னேன்.
8.பொண்ணுங்களோட ரத்தமும் சிவப்பு.பையன்களோட ரத்தமும் சிவப்பு.அப்பறம் ஏன் பொண்ணுங்களோட எண்ணம் மட்டும் கருப்பா இருக்கு.?
9.டேய்... நான் மொடாக் குடிகாரனுவ கூட சேர்ந்துக் குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன்.
10.ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.
11. தண்ணியடிக்கிற பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.
12.அயன் பன்றவங்க அழக் கூடாது.
என்ன தத்துவம் Super....சந்தானம் சந்தோசம் தான்....
4 comments:
நல்ல தொகுப்பு ! நன்றி நண்பரே !
மிக்க நன்றி அண்ணா!
attractive heading and nice jokes.
adik kadi post panra valiyap parunga boss.
@malgudiநன்றி நண்பா!
Post a Comment