Tuesday, April 17, 2012

சந்தோசம் + தானம்(நகைச்சுவை) = சந்தானாமா?

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்திலிருந்து எனக்கு பிடித்த சில நகைச்சுவையான வசனங்களை பகிர்ந்துருக்கிறேன்.


எப்பிடி
 1.நான் முதன் முதலா எட்டாவது படிச்சப்ப ஒரு பொண்ணை டாவட்ச்சேன்.ஃ அதுதான் ஒரிஜினல் லவ் இதெல்லாம் சும்மா பிராஜட் மாதிரிடா மச்சான். 


2.கேக்கிறவன் கேனையனா.. கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?


3.ஏன் இந்த காவி டிரஸ்?
காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாமஇ பின்ன நேவி டிரஸ்ஸா போடுவான்?
 


4.டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்கள விட ஆணவத்தில அழிஞ்சவங்கத்தான் அதிகம்.


5.FACT..FACT..FACT.. இந்தப் பொண்ணுங்க ஒருநாளைக்கு பத்து பேருக்கு ஓகே சொன்னா.. பத்தாயிரம் பேரை கழட்டி விடுறாங்க.



தீர்க்க சுமங்களன் பவ!


6.நீ கரக்ட் பண்ற பொண்ண விட உன்ன கரக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும் . 


7.டேய்... சினேகாடா... புன்னகை அரசிடா...!
நான் என்ன... புழுங்கல் அரிசின்னா சொன்னேன்.
 


8.பொண்ணுங்களோட ரத்தமும் சிவப்பு.பையன்களோட ரத்தமும் சிவப்பு.அப்பறம் ஏன் பொண்ணுங்களோட எண்ணம் மட்டும் கருப்பா இருக்கு.?
 

9.டேய்... நான் மொடாக் குடிகாரனுவ கூட சேர்ந்துக் குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன்.


10.ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.


11. தண்ணியடிக்கிற பழக்கம் என்பது தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒன்னு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது.


12.அயன் பன்றவங்க அழக் கூடாது.


என்ன தத்துவம் Super....சந்தானம் சந்தோசம் தான்....

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு ! நன்றி நண்பரே !

விஜயகுமார் ஐங்கரன் said...

மிக்க நன்றி அண்ணா!

movithan said...

attractive heading and nice jokes.

adik kadi post panra valiyap parunga boss.

விஜயகுமார் ஐங்கரன் said...

@malgudiநன்றி நண்பா!

இப்படியும் உதாரணம் சொல்லலாமா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசகர்களே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அந்த வகையில் பல சந்தர்ப்பத்தில் பல விதமான உதாரணம் பாவிப்பது நம்மோர...